ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்டம் ஆலோசனைக் கூட்டம்

Tuesday, January 25, 2011


அல்லாஹ்வின் கிருபையால், 25. 01. 2011 (செவ்வாய்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை ஏற்பாடு செய்த ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு வாகனங்களில் செல்வோர்களுக்குரிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..  
       
 இந்நிகழ்ச்சிக்கு டிஎன்டிஜே நகர நிர்வாகிகளும் நபிவழிப் பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் 'ஜனவரி 27 ஏன்? எதற்கு? ' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு, ஒவ்வொரு பஸ்ஸிற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்ட்டனர். 26. 01. 2011 (புதன்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன பேரணி அனைத்து சகோதரர்களும் கலந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.






0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP