கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மஸ்ஜித் முபாரக ல் ஃபித்ரா விநியோகம்

Thursday, September 9, 2010

அல்லாஹின் பெருதவியால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  நோன்பு பெருநாள் அன்று ஏழை மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நோக்கில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த முறைப்படி கூட்டாக ஃபித்ரா  விநியொகம் நடைபெற்று வருகிறது.

அதன் அடிபடையில் இந்த ஆண்டும் ஃபித்ரா விநியோகிக்கப்பட்ட்து.கணக்கு விபரம் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். 























0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP