பெருநாள் தொழுகை ஆட்டோ அறிவிப்பு

Thursday, September 9, 2010

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் நபிவழிப் படி திடலில் பெருநாள் தொழுகை கடையநல்லூரில் நான்கு இடங்களில் இன்ஷா அல்லாஹ் நாளை ( 10.09.2010) நடைபெறவிருக்கிறது. அதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆட்டோ மூலம் ஊரில் அனைத்து இடங்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.




0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP