கடையநல்லூர் ல் பெருநாள் தொழுகை இடம் மற்றும் நேரம்.

Sunday, September 5, 2010

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற பெருநாள் தினத்தன்று கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் நான்கு இடத்தில் பெருநாள் தொழுகை நடக்கவிருக்கிறது , அதன் விபரம் வருமாறு........





இடம்
உரை
நேரம்.
காயிதேமில்லத் திடல்
சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா
6:45
பேட்டை ரைஸ்மில் திடல்
சகோ.யூசுப் பைஜி
7:00
மர்யம் பள்ளித் திடல்
சகோ.அப்துல் பாஷித்
7:00
மக்கா நகர் தவ்ஹீத் பள்ளித்திடல்
சகோ.ரஹ்மத்துல்லாஹ்
7:00

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP