கடையநல்லூர் டிஎன்டிஜே 16.03.2010 (செவ்வாய்) அன்று தெப்பக்குளஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பாடு செய்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில்
டிஎன்டிஜேயின் அர்ப்பணிப்பும் இலக்கும் என்ற தலைப்பில் சகோதரர் அப்பாஸ் அலீ எம்ஐஎஸ்சி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்களும் பெண்களும் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment