அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்

Sunday, March 28, 2010

  
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் – ன் மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் சகோ.முஹம்மது அலி அவர்கள் தலைமையில் 26.03.2010 அன்று துபாய் JT மர்க்கஸில் அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் கடையநல்லூரில் 19.03.2010 அன்று நடைபெற்ற மஸ்ஜித் முபாரக் – யின் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை விளக்கி சகோ. முஹம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். மேலும் எதிர்கால திட்டம் குறித்தும் ஆலொசிக்கப் பட்டது.இதில் அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் அதிகமானோர் கலநது கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் .

1 comments:

Anonymous said...

alhamthulillah...!

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP