எச்சரிக்கையுட்டும் நபி மொழி - 8
Sunday, September 20, 2009
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ ஒருவருக்கு தமது தந்தை, பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி - 15
நபி வழித்தொகுப்பு - 2 எச்சரிக்கையுட்டும் நபிமொழி 100 யிலிருந்து.....
0 comments:
Post a Comment