துபாய் சோனபூர் ல் கடையநல்லூர் மஸ்ஜித் அக்ஸா ஆலோசனை கூட்டம்

Sunday, October 31, 2010

 கடையநல்லூர் மஸ்ஜித் அக்ஸா இடப்பற்றாக்குறை காரணமாக  புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமான  ஆலோசனை கூட்டம் துபாய் சோனபூர் ல்   நடைபெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக   கடையநல்லூர் தவ்ஹித்  ஜமாஅத் துபாய் மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் கலந்து கொண்டு “அழைப்பு பணியின் அவசியம்என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார் அதன் பின் அக்ஸா  பள்ளியின்  கட்டிடத்தை குறித்து ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது அதில்  துபாய்  வாழ் கடையநல்லூர்  தவ்ஹீத் கோதரர்கள்   M N பாவா நூர் முகமது, U K லத்திப், சுலைமான், தாவூத்,S ஹனிபா, S  பாதுஷாபாதுஷா மற்றும் அனைவரும் கலந்து கொண்டார்கள்  தூஆ வுடன் கூட்டம் நிறைவுபெற்றது





0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP