மஸ்ஜித் முபாரக் ல் நோன்பு கஞ்சி தாயாரிக்கும் பணி

Thursday, September 9, 2010

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட்து. அதில் அதிகமான மக்கள் கலந்து பயனடைந்தனர். அதற்காக உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.அவர்களுக் அல்லாஹ் ஈருலகிலும் நன்மையை வழங்குவானாக !







0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP