டெங்கு கொசு நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு

Sunday, August 1, 2010


கடையநல்லூர் மக்கா நகரைச் சார்ந்த நிஸா என்ற சகோதரிக்கு டெங்கு கொசுவால் காய்ச்சல் ஏற்பட்டு வெள்ளை அணுக்கள் முற்றிலும் குறைந்து விட்டது. இதற்கு அப்பெண்மணிக்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் ùச்யயப்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் சாக்கடை , பன்றி போன்றவைகளால் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளால் இந்நோய் உருவாகியுள்ளது. போர்க்கால அடிப்படையில் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையாளர்  அவர்களிடம் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP