ஜூலை 4 மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரம்

Thursday, June 24, 2010

அல்லாஹ்வின் கிருபையால், 24. 06. 2010 (புதன்கிழமை) இரவு மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மக்கா நகரில் ஜ‚லை 4 மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாஸர் அவர்களும் யூசுப் பைஜி அவர்களும் உரையாற்றினார்கள்.
இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


















0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP